96 வயது தந்தையை பராமரிக்காமல் கைவிட்ட 4 பிள்ளைகளையும் மன்றில் ஆஜராக உத்தரவு: மன்னார் நீதிமன்றம் அதிரடி!

Loading… வயோதிப தந்தையை பராமரிக்க தவறிய 4 பிள்ளைகளையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மன்னார் நீதிவான் அதிரடி உத்தரவிட்ட சம்பவம் இன்று நடந்தது. அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதுடைய முதியவரை அவருடைய 4 பிள்ளைகள் பலவருடங்களாக பாராமரிக்க தவறியிருந்தனர். எனினும், தனது சுய உழைப்பிலேயே அவர் வாழ்க்கையை நடத்தி வந்தார். அண்மைநாட்களாக சுகவீனமுற்று, நடமாட சிரமமான நிலையில் பஸ் தரிப்பிடங்களில் இரவுநேரங்களில் உறங்குவதோடு சில நல்லுள்ளங்களின் உதவியுடன் ஒரிரு நேரம் உணவருந்தி சமாளித்து வருகின்றார். இதை அவதானித்த … Continue reading 96 வயது தந்தையை பராமரிக்காமல் கைவிட்ட 4 பிள்ளைகளையும் மன்றில் ஆஜராக உத்தரவு: மன்னார் நீதிமன்றம் அதிரடி!